Wednesday 5 January, 2011

கவிதை

கவிதை
சிலருக்கு
கற்பனையின் குழந்தை...
பிறருக்கு
வார்த்தைகளின் விளையாட்டு...
மிச்சம் இருப்போருக்கு
தான்கொண்ட நினைவுகளின்
நிதர்சன உண்மைகள்...
நம் காதலை
எண்ணியே வாழும் எனக்கோ
வலியின் மொழியாய்,
விழியன் வழியாய்,
வளிந்து வடியும்
கண்ணீரின் சுவடு...

No comments:

Post a Comment