Wednesday 5 January, 2011

நீ

உன்னை
நதி என்றோ
மயில் என்றோ
கூவிடும் குயில் என்றோ
வருணிக்கும் எண்ணமில்லை...
அவைகளைப் பற்றி
பாடிடத் தானே
இறைவன் உன்னைப்
படைத்துள்ளான்...

No comments:

Post a Comment