Thursday 27 January, 2011

கவிதை

கவிதை எழுதுயதும்
என பெயரை போடாமல்
யாரோ ஒரு பெண்ணுடைய
பெயரினை போடுகிறாயே என்று
கேட்கிறான் என் நண்பன்...
அவனுக்கெப்படி தெரியும்
கவிதைக்கு சொந்தக்காரியான
உனது பெயரைப் போடாமல்
எனது பெயரைப் போடுவதென்று...

No comments:

Post a Comment