.
Thursday 27 January, 2011
கவிதை
கவிதை
எழுதுயதும்
என
பெயரை
போடாமல்
யாரோ
ஒரு
பெண்ணுடைய
பெயரினை
போடுகிறாயே
என்று
கேட்கிறான்
என்
நண்பன்
...
அவனுக்கெப்படி
தெரியும்
கவிதைக்கு
சொந்தக்காரியான
உனது
பெயரைப்
போடாமல்
எனது
பெயரைப்
போடுவதென்று
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment