Thursday 29 December, 2011

புரண்டுக் கொண்டிருக்கிறது எந்தன் பக்கங்கள்...

நம் காதலைப் பற்றி
எழுதிட ஆரம்பிக்கையில்
ஆர்வத்துடன் துள்ளி நடையிட்டு
அணிவகுத்த வார்த்தைகள்,

கவிதையின் நீளம் கண்டு
மலைப்பில் சோர்ந்து,

ஓய்வெடுக்கச் சென்றதில்
வெள்ளைப் பக்கங்களாய்
புரண்டுக் கொண்டிருக்கிறது
எந்தன் பக்கங்கள்...

No comments:

Post a Comment