Thursday 29 December, 2011

கண்டுகொண்டேனடி

நான் பருவமடந்ததை
கண்டு கொண்டேனடி,
எத்தனையோ பெண்கள்
பார்த்து வராத காதல்
உன்னைப் பார்த்த மட்டிலும்
வந்த பொழுது...

No comments:

Post a Comment