Monday 5 December, 2011

படுக்கையின் புலம்பல்

எந்தன் படுக்கையும்
புலம்பித் தவிக்கிறது,
உறக்கமற்ற இரவுகளின்
புரளாதஒரு நாள்
வராதா என...

1 comment:

  1. அருமை அருமை
    வித்தியாசமான கற்பனை

    ReplyDelete