Thursday 29 December, 2011

திருநீறு

தெய்வத்திடம் வைத்து
தந்த திருநீறு இல்லை இவை,
என் தேவதை
இட்டுக் கொண்டு
மீதம் விட்டுச் சென்றது
என் நெற்றியில்...

No comments:

Post a Comment