Monday 5 December, 2011

எப்படிச் சொல்வது

அசையாமல்
ஒரே இடத்தினில்
படுத்திருக்கும் காரணத்தால்,
ஓயாது உன்
நினைவுகளின் பின்னே
அலைந்து கொண்டிருக்கும்,
எனது இதயத்தை
எப்படிச் சொல்வது
முழுச் சோம்பேறி என...

No comments:

Post a Comment