Thursday 29 December, 2011

திணறுகிறது மனம்...

நான் பார்க்கையில்
குழந்தையோடு நிறகாதே
அடிக்கடி...
யாரைக் கொஞ்சுவதென்று
திணறுகிறது மனம்...

No comments:

Post a Comment