Thursday 29 December, 2011

கணவரோடு நீ வருகையில்...

உன்னைப் பார்த்திட
நாள் வாராதா என
சுற்றித் திரிந்த
நாட்கள் எத்தனையோ...

பல நாட்களுக்குப் பின்
இன்றுன்னைக் கண்டும்
காணாதவனாய் கடந்து செல்கிறேன்

கணவரோடு நீ வருகையில்...

No comments:

Post a Comment