உன்னை கண்டிடாத இடத்திற்கு
சென்றிட வேண்டுமென
ஆசை பட்டேனடி..
கண் காணாமல் போனாலும்
அது நடந்திடாதென,
கனவிலும் உன் பிம்பம் தந்து
வெறுப்பேற்றுகிறது காதல்...
சென்றிட வேண்டுமென
ஆசை பட்டேனடி..
கண் காணாமல் போனாலும்
அது நடந்திடாதென,
கனவிலும் உன் பிம்பம் தந்து
வெறுப்பேற்றுகிறது காதல்...
No comments:
Post a Comment