கடும் வெயிலுக்கு
பட்ட மரத்தினடியில்
ஒதுங்கிய பொழுது தானடி
கண்டுகொண்டேன்,
உன்னை இழந்து
பட்ட மரமான என்னில்
வாழும் குடும்பத்தின் தவிப்பை.
மீளுகிறேன் தளிர்க்க,
எனக்காய் அன்றி
என்னுள் ஒதுங்கிய
குடும்ப நெஞ்சங்களுக்காய்..
பட்ட மரத்தினடியில்
ஒதுங்கிய பொழுது தானடி
கண்டுகொண்டேன்,
உன்னை இழந்து
பட்ட மரமான என்னில்
வாழும் குடும்பத்தின் தவிப்பை.
மீளுகிறேன் தளிர்க்க,
எனக்காய் அன்றி
என்னுள் ஒதுங்கிய
குடும்ப நெஞ்சங்களுக்காய்..
No comments:
Post a Comment