Sunday 17 June, 2012

பட்டால் தானா?

காதல் திருமணத்தின்
சந்தோசங்களை எல்லாம்
அனுபவித்திடாமலே
எழுதுகிறேன் கவிதையில்,
உன்னுடன் வாழ்ந்த
காதல் பூரிப்பிலே...

No comments:

Post a Comment