Sunday 17 June, 2012

வலியும், ஆனந்தமும் ஒரு சேர

பட்டுப் போன மரத்தின்
விழுந்துடப் போகும்
கடைசி இலையின் வலியும்,
துளிர்க்கும்
முதல் இலையின் ஆனந்தமும்
ஒரு சேர
உன் காதல் பார்வையில்..

No comments:

Post a Comment