வெயில் தாங்கி
குளிர் தாங்கிடாத
என் உடலுக்கு
நிம்மதி உறக்கம் தரும்
இரவினில் நான் போர்த்தும்
கம்பளி போர்வை நீ,,,
பெருமை பொங்க
உன்னை அழகுபடுத்த
பகலில் நீ உடுத்தும்
பட்டுச் சேலை நான்..
குளிர் தாங்கிடாத
என் உடலுக்கு
நிம்மதி உறக்கம் தரும்
இரவினில் நான் போர்த்தும்
கம்பளி போர்வை நீ,,,
பெருமை பொங்க
உன்னை அழகுபடுத்த
பகலில் நீ உடுத்தும்
பட்டுச் சேலை நான்..
No comments:
Post a Comment