.
Tuesday, 3 January 2012
தாயினை எப்படியடி மறக்க.
என் முதல் காதலை
இன்னுமா மறக்கவில்லை என
கேட்டேவிட்டாள் என் மனைவி..
உயிரோடு என்னைப்
படைத்தவள் தாயென்றால்,
இப்படி உனக்கு உருப்படியாக
எனை மாற்றித் தந்தவளும்
தாய் தானே...
தாயினை எப்படியடி மறக்க.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment