.
Wednesday, 13 October 2010
கடைக்கண் பார்வை
கடைக்கண் பார்வைதனை
கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்.
சுலபமாய் சொல்லிவிட்டீர் பாரதிதாசனே...
இங்கோ அவள் பார்த்த
கடைக்கண் பார்வைக்கு,
தெரியாத விடையே
மலை போலல்லவா அழுத்துகிறது
என் மனதை....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment