Tuesday, 3 January 2012

உன் பயம்

நாயென்றால் உனக்கு
பயமென்று தெரிந்தும்
அதிகமாய் நாயிருக்கும் தெருக்களிலே
கூட்டிச் செல்கிறேன்.

உன் பயத்தினில்
நான் பெறும்
இறுக்கத்திற்கும்
நெருக்கத்திற்கும்...

No comments:

Post a Comment