.
Wednesday, 11 January 2012
பூக்களை கடிக்காதீர்
ஏன் அடிக்கடி
என் உதடுகளையே கடிக்கிறாய்
எனச் செல்லமாய் கோபித்தபடி
கேட்கிறாள் என் கார்தலி.
பூக்களைப் பறிக்காதீர்
என்று தான் சொல்கிறார்கள்..
யாரும் கடிக்காதீர்
என்று கூறவில்லையே
என்றவாரே கடிக்க ஆரம்பித்தேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment