Monday, 2 January 2012

சக்கரைக் கட்டி

உன்னை
இத்தனை நாட்கள்
எப்படியடி விட்டு வைத்திருந்தது
எறும்புகள் .
இப்படிஒரு சக்கரைக் கட்டியினை...

No comments:

Post a Comment