.
Tuesday, 3 January 2012
என் நினைவு
திருமண விழாவொன்றில்
உன்னைப் பார்த்ததும்,
என் நினைவு வந்ததாய்
கூறினாள் என் தோழி...
உன்னைப் பார்த்ததும்
யார் யாருக்கோ
என் நினைவு வருகையில்,
உனக்கு வரவில்லையாடி
தினம் தினம்
உன் வீட்டுக் கண்ணாடியில்
உன் முகம் பார்க்கையில்...
1 comment:
Yaathoramani.blogspot.com
4 January 2012 at 7:30 am
அருமையான கேள்வி
மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கேள்வி
ReplyDeleteமிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்