Monday, 6 December 2010

மோகத் தீ


குளிர்ச்சியிலும்
ஒரு வெப்பமுண்டு - இந்த
மழையில் உன்னோடு
நனைந்த பின் உணர்ந்தேன்
உன் நடுக்கம் கண்டு...
ரத்தமும் சதையுமான உடல்
எங்கே போனது இன்று?
உரசியதும் மோகத் தீ பற்றிட
மாறிவிட்டன சதையும்
கந்தகப் பிண்டமாய்...

No comments:

Post a Comment