Monday, 27 December 2010

கல்லூரி இறுதிநாள் கவிதை..

சப்தம் இல்லாமல் புன்னகை பூத்து,
சப்தமாய் கண்ணீர் வடித்து,
ஆளுக்கொரு வார்த்தையாகி,
வாக்கியம் அமைத்திடும் வேளையில்,
ஒரு சந்திப் பிழை - பிரிவு.

No comments:

Post a Comment