Monday, 6 December 2010

தடை

உன்னை நனைத்திட வேண்டி
உன்னோக்கி புன்னகை பூத்து
பூமிக்கு வந்த மழைக்கு
தடை போட்டாய் குடையால்...
உன்னோடு கோபம் கொண்டு
தூரம் தள்ளி வந்த எனக்கு
குடையில் இடம் தந்தாய் மழையால்...

No comments:

Post a Comment