.
Tuesday, 28 December 2010
காதல் வலி
திக்கு திசையற்ற
காதல் உலகினில்,
அன்பெனும் கரம் கொண்டு
என்னை அழைத்து வந்து,
இப்படி பாதியிலே
அறுந்துபோன காத்தாடியாய்
தவிக்க விட்டுவிட்டயடி..
உன்னைத் தேடியும் பயனில்லை
மறந்து போய்
வெளியேறவும் வழியின்றி
விழியில் வழியும் நீரின்
வலியோடு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment