Tuesday, 28 December 2010

கண்ணீர் மழை

எதிர் எதிரே மோதிக் கொள்ளும்
மழை மேகமும் நானும் ஓன்றுதானடி.
நான் சென்ற இடங்கள் யாவும் செல்கையில்
கண்களில் ஓடும் பொழுது,
உன் நினைவுகள் எதிரே மோதிடுகையில்
கண்களில் கண்ணீர் மழை...

No comments:

Post a Comment