Monday, 6 December 2010

மழை நண்பன்

இதயங்கள் இணைந்த பின்னும்
தூரம் தள்ளி நடை சென்றோம்
புதிதாய் காதலில் ஜனனித்தவராய்...
தானாய் உதவிடும் தோழனாய்
நெருக்கத்தை தருவிக்க வேண்டி
தூரத்தைப் புறம் தள்ளி,
நெருங்கி நடக்க வைத்திட்டான்
தன் மழையால் குடையில்...

No comments:

Post a Comment