Monday, 6 December 2010

சோதனை

உன் நினைவுகள் எனக்கே
சொந்தமாக்கிய பின்னரும்
இன்னும் ஏனடி தயக்கம்
உன்னிதயம் தருவதற்கு...
என்னைச் சோதனை செய்வதாயின்
என் காதல்
பிடித்துப் போன காரணத்தால்,
என்னைவிட்டு செல்ல மறுக்கும்
உந்தன் நினைவுகளிடம்
கேட்டுப் பாரடி பெண்ணே
ஒரு நொடியும் உன்னை
மறவாமளிருக்கும் என்
காதலைப் பற்றி...

No comments:

Post a Comment