Monday, 6 December 2010

தெரியவில்லை

முன்னெல்லாம் தவறு செய்தால்
துளியும் கோபம் கொண்டிடாய்...
இப்பொழுதெல்லாம் கோபம் கொண்டு
முகத்தினை திருப்பிக் கொள்கிறாய்...
ஏனடா இந்தப் பழக்கமென
என்னிடம் கேட்கிறாள்
என் காதல் ராட்சசி...
கோபம் போக்கும் பொருட்டு
என்னை அணைத்தது நீ தரும்
முத்தம் தானடி காரணமென
ஏனோ சொல்லத் தெரியவில்லை...

No comments:

Post a Comment