Monday, 6 December 2010

நேசம்


என்னை விடவும்
என் வார்த்தைகள் தாம்
உன்னை அதிகம்
நேசிக்கிறது போலும் சகியே...
உன்னை நினைத்திடும் வேளையிலே
என் பக்கங்கள் யாவும்
நிரம்பிவிடுகிறதே...

No comments:

Post a Comment