.
Monday, 6 December 2010
விடை
படபடவென
பெய்திட்ட
மழையும்
சட்டென
நின்று
போனது
உடனே
...
உன்னை
நனைத்து
மோட்சம்
பெற்றிட
முடியா
ஏக்கத்திலா
?
குடைக்குள்
இருக்கும்
நம்
நெருக்கத்தைப்
பார்த்த
வெட்கத்திலா
?
தான்
தீண்டக்
கிடைக்கா
உன்
தேக
அணைப்பு
எனக்குக்
கிடைத்த
பொறாமையிலா
?
விடை
?????????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment