Tuesday, 7 December 2010

வெட்கம்


நீ கிள்ளிய இடம்
சிவந்துப் போக
என் வெள்ளை நிறம்
காரணம் இல்லையடா...
நீ தொட்ட இடத்திடம்
அச்சுகம் கேட்டிட வேண்டி,
அவ்விடம் விரையும் குருதியின்
ஆர்வம் தானடா காரணம்...

No comments:

Post a Comment