Monday, 6 December 2010

தட்சணை



கவிதை எழுத கற்றுத்தந்தாய்
உன் கண்ணின் அசைவிலே...
உதட்டசைவில் தட்சணையாக
கண்ணீரை அல்லவா கேட்கிறாய்...

No comments:

Post a Comment