Friday, 29 July 2011

நீயற்ற வாழ்நாள்

மலை ஏறும்
முதியவனாய்
செயலற்று ஊருகிறது
என் நெஞ்சம்,
நீ அற்ற மீதமுள்ள
வாழ்நாளைக் கழிக்க...

No comments:

Post a Comment