Friday, 29 July 2011

சுனை

வற்றிடும் சுனையினை
யாரும் கேட்பதில்லை,
என் கண்ணின் சுனை
கண்ணீர் வற்ற வேண்டிடும்
என்னைப் போல...

No comments:

Post a Comment