Thursday, 28 July 2011

வண்ணத்துப்பூச்சி என நம்பி..

அங்கே பாரடி
பூக்கள் யாவும்
ஆர்வமாய் தேன் தர
பூத்திருக்க - உன்னை
வண்ணத்துப் பூச்சியென நம்பி...
உனது கண்ணிமையின் படபடப்பில்...

No comments:

Post a Comment