Tuesday, 7 December 2010

கவிதை


நான் எழுதுவதை
கவிதையெனக் கூறுகிறார்கள்...
நான் எழுதுவது
உன்னைப் பற்றிய
சுயகுறிப்பு தாண்டி...
குறிப்பெப்படி கவிதையாகும்..

No comments:

Post a Comment