.
Monday, 20 December 2010
பூக்களின் பரிசு
பூக்களைப்
பரிசளித்து
தான்
காதலைச்
சொல்வார்களாம்
...
பூக்களுக்கும்
காதல்
வந்து
விடில்?
அஞ்சாதே
கண்மணி
...
உன்னை
தான்
நான்
இறுகக்
கரம்
பிடித்து
கட்டி
அணைத்
துள்ளேனே
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment