Thursday, 21 April 2011

தவறு

கஷ்டங்கள் உனக்கு
தெரிய வேண்டாம் என்று
உனக்காய் பார்த்து பார்த்து
செய்த விஷயங்கள் யாவும்
தவறு போல் சகியே.
அதனால் தான்
உன்னைப் பிரிந்து
நான் படும் கஷ்டங்களும்
உனக்கு தெரியாமல் போய்விட்டதோ..


No comments:

Post a Comment