.
Wednesday, 5 January 2011
கவிதை
கவிதை
சிலருக்கு
கற்பனையின் குழந்தை...
பிறருக்கு
வார்த்தைகளின் விளையாட்டு...
மிச்சம் இருப்போருக்கு
தான்கொண்ட நினைவுகளின்
நிதர்சன உண்மைகள்...
நம் காதலை
எண்ணியே வாழும் எனக்கோ
வலியின் மொழியாய்,
விழியன் வழியாய்,
வளிந்து வடியும்
கண்ணீரின் சுவடு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment