Thursday, 27 January 2011

கவிதை

கவிதை எழுதுயதும்
என பெயரை போடாமல்
யாரோ ஒரு பெண்ணுடைய
பெயரினை போடுகிறாயே என்று
கேட்கிறான் என் நண்பன்...
அவனுக்கெப்படி தெரியும்
கவிதைக்கு சொந்தக்காரியான
உனது பெயரைப் போடாமல்
எனது பெயரைப் போடுவதென்று...

No comments:

Post a Comment