Wednesday, 5 January 2011

ஜென்மம் ஆறு

தலையின்று
நாட்கள் ஆறு
வாழுமாம் கரப்பான்..
அதுபோல் என்னையும்
எண்ணினாயா அன்பே
நீயின்று இனிவரும்
ஜென்மம் ஆறும்
வாழ்வேனென்று...

No comments:

Post a Comment