Monday, 5 December 2011

வந்திட ஏங்கும்

பட்டப் பகல் வேளையில்
கையில் மெழுகு கொண்டு
தேடிடும் பொருளாய்,
திரும்பி வந்திட ஏங்கும்
நப்பாசைக் காதல்...

No comments:

Post a Comment