Thursday, 29 December 2011

அணிலாகிறேன்...

உன் மேல் படர்ந்த
என் முதுகில்
உனது விரல் நகல்கள்
கீறீ கோடிடுகையில்,
உனைக் கடித்துண்ணும்
அணிலாகிறேன்...

No comments:

Post a Comment