Monday, 19 September 2011

அலங்காரம்

என்ன இவ்வளவு நேரம்
நிற்கிறாய் எனக் கேட்கையில்,
சாமிக்கு அலங்காரம்
நடக்கிறதாம் என்றாய்..
அடி அழகி
உன்னை நிற்க வைத்ததே
உன்னைப் பார்த்து
அலங்காரம் செய்திடத் தானே...

No comments:

Post a Comment