Monday, 19 September 2011

கோவில் நடை

ஒன்பது மணிக்குத் தான்
கோவிலில் நடை சாத்தப்படுமாம்...
எனக்கோ கோவிலை விட்டு
நீ வெளியேறியதுமே
சாத்தப்பட்டுவிட்டது...

No comments:

Post a Comment