Tuesday, 22 February 2011

பெயர்

நீ சொல்லும் பொழுது தானடி
என்னைத் திட்டும் வார்த்தைகளும்
ரசிக்கப் படுகின்றன.
அழகு வார்த்தைகள் இன்னும்
அழகாகிப் போகிறது...
ஏனோ எனது பெயர் மட்டும்
விசும்பலில் மறைகிறது...
பெயரை தவிர்த்து
நீ என்னை அழைக்கும்
செல்லப் பெயர்களில்...

No comments:

Post a Comment