Friday, 4 February 2011

அமாவாசை

அமாவாசையன்று வெளியில்
செல்லாதே என்றால்
கேட்கவா செய்கிறாய்..
இப்பொழுது பாரடி
உன்னைக் கடத்தி
என்னோடு வைத்துக் கொண்டு
அமாவாசைக்கு காரணம்
நானென்று ஏசுகிறார்கள்...

No comments:

Post a Comment