.
Saturday, 20 November 2010
எப்படி சொல்லுவேன்
உன் அணைப்பிற்காக
ஏங்கித் தவித்துத் கொண்டிருக்கும்
நான் எப்படி சொல்லுவேன்...
உன் அணைப்பின் இறுக்கத்திலும்
நெருக்கத்தின் தவிப்பிலும் நொந்து
ஏக்கப் பெருமூச்சோடு வெட்கப்பட்டு
முதுகுபக்கம் திரும்பி துடிக்க
தொடங்கியது என் இதயமென்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment