எங்கு பார்த்தாலும்
உனது முகமாய்,
என் ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவாகவே நகர்கிறது...
நீண்ட நேரமாய்
ஓரே இடத்தினில் பார்வையினை
நிலை நிறுத்துகிறது
என் தனிமை...
எப்பொழுதாவது உன்னைக்
கண்டிடமாட்டோமா என்றவாறே
என் விடியல் தொடர்கிறது....
உனது முகமாய்,
என் ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவாகவே நகர்கிறது...
நீண்ட நேரமாய்
ஓரே இடத்தினில் பார்வையினை
நிலை நிறுத்துகிறது
என் தனிமை...
எப்பொழுதாவது உன்னைக்
கண்டிடமாட்டோமா என்றவாறே
என் விடியல் தொடர்கிறது....
No comments:
Post a Comment